ஞாயிறு, 16 டிசம்பர், 2007

வாழ்க்கையும் காதலும்


வாழ்க்கையும் காதலும் ஒன்றோடொன்று பின்னி பிணைக்கபட்டவை. அநேகமாய் இந்த உலகத்தில் காதலிக்க இல்லை என யாரும் கூற இயலாது. அதே போல காதல் பல பேரை கவிதை எழுத வைத்து இருக்கிறது. ஆனால் என் கவிதைகள் வேறு வடிவத்தில் உதித்தவை.