செவ்வாய், 9 அக்டோபர், 2012

நான்காம் நிலை





என்னவிது


தொடுதலில் கதைதலில் புரிதலில் இல்லையடி இன்பம்
உணர்தலில் அது உள்ளது.
என் உயிர் அதை உணர்ந்த காரணமாய் என் உடல்
உருகுதடி ஒரு நிலை இல்லாமல் 

என்னவிது என்று நான் கேட்பதுர்க்குள்???

திங்கள், 8 அக்டோபர், 2012

இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்


இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..









நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்

ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மறுபடியும்


மறுபடியும்
அணுஅணுவாய் சாவதன முடிவெடுத்து விட்டால் காதல்
சரியான வழி தான்.